வடகிழக்கை இணைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் மகிந்தவை நக்கிப்பிழைத்த ; ஹிஸ்புல்லாஹ் சூளுரை
அரசிலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதித்துவம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இனங்களுக்கிடையில்...
காணாமல் போன எனது மகள் மைத்திரியுடன் இருப்பதை பார்த்தேன்: மனதுருகும் தாய்
எனது மகளை இராணுவ உடையில் வந்தவர்கள் தான் பிடித்து சென்றனர். காசிப்பிள்ளை ஜெரோனியின் தாயார் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும்...
முஸ்லீம் அரசியல் வாதிகள் ரிஸானா நபீக் இன் பெயரை சொல்லி பிளைப்பு நடத்தி வந்தமைக்கான வீடியோ ஆதாரத்துடன் ரிஸானா...
மீள்பார்வை நன்றி
முஸ்லீம் அரசியல் வாதிகள் ரிஸானா நபீக் இன் பெயரை சொல்லி பிளைப்பு நடத்தி வந்தமைக்கான வீடியோ ஆதாரத்துடன் ரிஸானா நபீக் தாயார் -இதைவிட நீங்கள் பிச்சை எடுக்கலாமே
பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத்...
இலங்கை இராணுவத்தின் இனப்படுகொலைக்கான மற்றுமோர் ஆதாரம் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு ஓட்டிசுட்டான் பகுதியில் புதைக்கப்பட்டனர்-காணொளிகள்
இலங்கை இராணுவத்தின் இனப்படுகொலைக்கான மற்றுமோர் ஆதாரம் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு ஓட்டிசுட்டான் பகுதியில் புதைக்கப்பட்டனர்
வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமாஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு
வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா (Kenichi Suganuma) ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
இன்று 29-03-2016 செவ்வாய், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி...
மின்சார கதிரை என்ற சொல் அகராதியிலேயே காணாமல் போயுள்ளது! ஜனாதிபதி பெருமிதம்
ஐக்கிய நாடுகள் சபையின் மின்சார கதிரை என்ற சொல்லானது அகராதியிலேயே இல்லாமல் செய்து விட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாரம்மல மயுரபத வித்தியாலயதத்தில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட...
மீன் தடை குறித்து ஆராய்வதற்கு பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்த குழுவின் பயணம் தாமதம்!
ஐரோப்பிய ஒன்றிய மீன் தடை குறித்து ஆராய்வதற்கு இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்த நிலையில் குறிந்த பயணமானது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி வரை .குறிந்த கலந்துறையாடல் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும்...
பௌத்த மதகுருமார் உட்பட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் இரு பௌத்த மதகுருமார் உள்ளிட்ட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி வீதியைப் புனரமைத்து தருமாறு...
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மின்விநியோகம்! பின்னணியில் செயற்படும் மர்மநபர்கள் யார்?
இலங்கையின் பல்வேறு நகரங்களில் இடம்பெறும் திடீர் மின் விநியோகத் தடையின் பின்னால் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் இடம்பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தனியார் டீசல் மின் நிலையங்களில் அதிக விலைக்கு மின்சாரத்தை...
சங்கரி, டக்ளஸ் போன்றோர் இணைந்து புதிய தமிழ் கூட்டணி?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள்...