காணாமற்போனோர் ஆணைக்குழுவின் இரட்டைவேடம் – எத்தனை காலம்தான் தமிழினத்தை ஏமாற்றுவது?
இலங்கையின் யுத்த வரலாற்றில் காணாமற்போனோர் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் பதிவுகளை திரட்டும் நடவடிக்கை இவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நோக்கிலேயே...
மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இன்று தீ விபத்து – தொடரும் சர்ச்சை
பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந் நேரத்தில் பிரதேச...
இராணுவத்தினரை பாதுக்காக்கும் முயற்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு
ஆணைக்குழுவின் ஊடாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு மேலதிகமாக இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே அவர்கள் கேள்விகள் கேட்பதை அவதானிக்க முடிந்ததாக அங்கு சென்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப்புலிகளை LTT என்று ஆங்கிலச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். CID யினரை அழகான...
கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை
வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன்...
புதிய கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்! பிரதமர்
நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில்...
வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 148...
மஹிந்த, கோத்தாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தி இரண்டு...
மகிந்தவின் தோல்விக்கு காரணம் பசிலும் கோத்தபாயவுமே!- தயான் ஜயதிலக
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் மதிக்கப்படவில்லை. பசில், கோத்தபாய ஆகியோர் தன்னிச்சையாகச் செயற்பட்டனர். அதனை மகிந்த கட்டுப்படுத்தவில்லை. இறுதியாக இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது...
இயற்கை தரும் துன்பத்தை அரசியல் துரும்பாக்குவதா?
இலங்கை, இந்தியா உட்பட தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகுந்த உபத்திரவம் தருவதுண்டு.
வருடம் தோறும் மார்ச் மாத நடுப்பகுதி நெருங்கியதும் உஷ்ணம் ஆரம்பமாகிவிடும். இந்த வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து சென்று...
யுத்தத்தில் இலங்கைக்கு ஆதரவான போக்கை வெளிப்படுத்தியது நியாயமே! டொனி அபொட்
இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கெதிராக உலக வல்லரசு நாடுகள் பல ஒன்றாகக் கூடியபோது,...