இலங்கைக்கு ஒரு பில்லியன் பெறுமதியான தரமற்ற மருத்துவப் பொருட்கள்!- கோப்குழு
கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பில்லியன் ரூபாய்களுக்கும் மேற்பட்ட தரமற்ற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப் இதனை கண்டறிந்துள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் சுனில்...
ஊழல்,மோசடி மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோருக்கு தேர்தல்களில் போட்டியிட அனுமதி இல்லை!
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஊழல், மோசடி மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோருக்கு சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சி சார்பில்...
விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானிய வங்கி நிதியுதவி!
இலங்கையின் கட்டுநாயக்க விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி( ஜெய்கா) இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது.
இதன்படி 56 பில்லியன் ரூபாய்களை அந்த வங்கி வழங்கவுள்ளது.
புதிய விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க விமானத்தளத்தில்,...
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் கண்ணியமான வாழ்வு குலைக்கப்பட்டதே இனப்படுகொலைதான்.
யுத்தத்தின் போது இறுதிவரை வன்னியில் இருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் துயரங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர். சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய அவர் இறுதி யுத்தத்தின் ஒரு சாட்சியாகவும்...
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-சரியா? தவறா?
இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை...
முண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)
இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.
மஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே...
அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி
அம்பலாங்கொட துறைமுகப் பகுதியில் இனந்தெரியத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...
மின் பாவனையை குறைந்தால் விசேட தள்ளுபடி
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட...
மைத்திரியை தாக்கிய வைரஸ் ரணிலையும் தாக்கியுள்ளது! குளறுபடியாகும் அரசியல்
மஹிந்தவின் வீழ்ச்சியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாக்கியுள்ள வைரஸ் தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி சுதந்திர கட்சிக்குள் மைத்திரி தரப்பு மற்றும் மஹிந்த தரப்பு என பிளவுபட்டுள்ளன....
புலிகளின் தனி ஈழக் கனவு இன்னும் தோல்வியடைவில்லை!- ஜனாதிபதி பேட்டி
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று யுத்த ரீதியில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை...