நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும் மின்வெட்டு நடக்காது! அமைச்சர் சியம்பலாப்பிட்டிய
நீர்த்தேக்கங்களில் தேக்கப்பட்டிருக்கும் நீர்மட்டம் குறைந்துபோனாலும் அதனை முன்னிட்டு மின்வெட்டு நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலை மட்ட மின்சக்தி கழகங்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று வவுனியா...
நியாயம் கூற வல்லவர்களை ஒன்றிணைக்க வேண்டும்!
இலங்கை ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. அது பல்லின மக்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பகிரங்கமாகக் கூறியவர் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.
கொழும்பில் நடைபெறும் கம்பன்...
ஐரோப்பாவுக்கான தூதுவர்கள் நியமனம்! கடும் அழுத்தம் கொடுக்கும் பிரபல பெண்மணி!
கடந்த காலங்களில் அமைதியாக இருந்த இலங்கையின் முன்னாள் பலமான பெண் கதாபாத்திரம் மீண்டும் முன்வரிசை வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் இந்த நாட்களில் வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில்...
சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு
சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஊடாக சிலர் மேற்கொண்டு வரும் சர்வதேச போதை...
எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணம்! பொலிஸார் ஒழுக்க விதிகளை மீறியுள்ளனர்!
எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணம் தொடர்பான சம்பவத்தில் பொலிஸார் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளனர் என பொலிஸ் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
எம்பிலிட்டியில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்...
பிளவடைந்திருப்பதா, ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வதா? என்ற சவாலை எதிர்நோக்கி வருகின்றோம்! ரணில்
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் பிளவடைந்திருப்பதா அல்லது ஒன்றிணைந்து முன்நோக்கி நகர்வதா என்ற சவாலை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசனில் நேற்று நடைபெற்ற கம்பன்...
சங்கரி, டக்ளஸ் போன்றோர் இணைந்து புதிய தமிழ் கூட்டணி?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள்...
இலங்கையில் கால்பதிக்கவுள்ளது இந்தியாவின் எக்சிம் வங்கி?
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) இலங்கையில் விரைவில் கிளை ஒன்றை திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கி பங்களாதேசில் கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து...
மக்களின் பணம் எனக்கு வேண்டாம்! சமுதாயத்திற்கு பணியே செய்கிறேன்! அமைச்சர் சுவாமிநாதன் .
பணம் எனக்கு தேவையில்லை. எனது மூதாதையர் பணம் கொடுத்துள்ளனர், நானும் 45 வருடகாலம் சட்டத்தரணியாக கடமையாற்றியவன், இறைவன் எனக்கு கொடுத்தது போதும். எனவே நான் பொதுமக்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை என்று மீள்குடியேற்ற...
சம்பூர் அனல் மின் நிலையம்! இந்தியாவுடன் பேசுவேன்! இரா.சம்பந்தன்
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...