220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல
மிக முக்கியமான 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற நிதி அமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு குறித்த பெயர் குறிப்பிட விரும்பாத...
தனிமைப்பட்டிருந்த இலங்கைக்கு இன்று வலுமிக்க நண்பர்கள் உள்ளனர்! ஜனாதிபதி
ஒரு காலகட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை இன்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு வலுமிக்க நண்பர்கள் இருப்பதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில்...
சிங்களப் பாணியில் பிரிந்து நின்று அரசியல் நடத்தும் முஸ்லிம் தலைமைகள் – வீ.தேவராஜ்
இலங்கை அரசியலில் தனிவழியில் தனித்துவ அரசியல் நடத்தும் முஸ்லிம் மக்கள்.
தம்மீதான அவதூறுகளுக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சாதூர்யத்தால், சாணக்கியத்தால் முஸ்லிம் மக்களுக்கெனச் சாதித்தவைகள் பல.
முஸ்லிம் மக்களுக்கும் அவர்கள் தலைமைகளுக்கும் தென்கிழக்கு...
வித்தியா கற்பழித்து கொலை செய்யப்பட்டதிற்கும் எமக்கும் தொடர்பில்லை எங்களுடைய விந்து தான் என்று நிறுபித்து...
வித்தியா கற்பழித்து கொலை செய்யப்பட்டதிற்கும் எமக்கும் தொடர்பில்லை 11 சந்தேக நபர்களுக் ஊடகங்களுக்கு நேரடியாக தெரிவிப்பு -கொலையை கண்டு பிடிக்கத்தெரியாத மைத்திரி வவுனியாவில் பாதிக்கப்பட்ட வித்தியா குடும்பத்திற்கு வீடு வழங்கவுள்ளார் .இக்கொலையை குற்றப்புலனாய்வினாய்வினரும்...
வயது வந்த பெண்ணை தனியே வீட்டை விட்டு வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவு தான் இஸ்லாமிய வாழ்க்கை...
அன்று வன்னியில்
சரண்யா என்றொரு O/L மாணவி
சில கயவரின் கைக்களுக்குள் அகப்பட்டு
கசங்கியப் போனாள்.
இன்று புங்குடுதீவில்
வித்யா என்றொரு A/L மாணவி
பல காமுகர்களின் காமத்தீக்கு இரையாகி
பொசுங்கிப் போனாள்.
நாளை எங்கு
யார் என்றொரு கேள்வியை
முழு இலங்கையுமே கேட்கப்பயப்படுகிறது…
தடுக்க என்ன வழி...
இறுதிப்போர் இரகசியங்கள்! இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்-சுபத்ரா
இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின்...
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த வாரம் கூடவுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த வாரம் கூடவுள்ளது.
இந்த வாரத்தில் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக கட்சியன் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள...
அப்துல்கலாம் கடந்து வந்த பாதை!
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க...
பௌத்த பிக்குகள் மற்றும் படையினரை தூண்டி விடும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச
கூட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியை சீர்குலைக்கும் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியொன்று, திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
நல்லாட்சியைக் குழப்பும் நோக்கில், பிக்குமார் மற்றும் பாதுகாப்பு படையினர்...
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் போன்று நடந்து கொள்ள வேண்டாம் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.
அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றின் நிறைவில் ஜனாதிபதியை சந்தித்த...