இலங்கை செய்திகள்

மஹிந்தவிடம் நக்கிப்பிழைத்த கருணாவிடம் சில கேள்விகள்

  கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஈனத்தமான உளறல்கள் மூலம் தன்னுடைய கபட நிலையை வாரி கக்கியிருந்தார். அந்த நேர்காணலில்...

வட்டுகோட்டைத்தீர்மானத்தினை மையப்படுத்தி தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பு

  இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்பதனை உலகிற்கு முரசறைந்து தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆண்டு அமைந்துள்ளது. 1976ம் ஆண்டு மே...

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள எடிசம் பங்களா

இந்த நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலைநாட்டுப் பிரதேசங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் அழிவை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது. இந்த வகையில் ஹப்புத்தளையில்...

சரத்பொன்சேகாவுக்கு புதிய குடியேற்றங்களை உருவாக்கும் பொறுப்பு – கிழக்கில் மீண்டும் சிங்களக் குடியேற்றம்

புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஹதபிம அதிகார சபை சரத் பொன்சேகாவின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே அரச திணைக்களம் இதுவாகும். கடந்த 16ஆம் திகதி தொடக்கம்...

வழமைக்கு மாறான வெப்பம் – வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால்...

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை அவசியமில்லை – ஜோன் செனவிரட்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அமைச்சரும் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர்களில் ஒருவருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த...

குண்டு துளைக்காத வாகனம் இன்னமும் பழுது பார்க்கப்படவில்லை – மஹிந்த ராஜபக்ச

குண்டு துளைக்காத வாகனம் இன்னமும் பழுது பார்க்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், தமக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு...

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்த அனுமதிக்கமாட்டோம் – ஜே.வி.பி

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்கப் போவதில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து...

இறுதியுத்தத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை

  2009ம் ஆண்டிற்குப்பின் தொடர்ச்சியாக எமது உறவுகள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட பல ஆதாரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது, அவ்வாறான ஆதாரங்களை...

இலங்கையில் ஜிகாத் குழு செயற்படவில்லை

இஸ்லாமிய ஜிகாத் குழு இலங்கையில் செயற்படவில்லை என்று இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் (International Centre for Ethnic Studies) தெரிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த...