மின்மாற்றி வெடிப்புக்களுக்கு நாசகார வேலை காரணமாக இருக்கலாம் – ஜெர்மன் நிபுணர்கள்
இலங்கையில் அண்மையில் மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என்று ஜேர்மனில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய இடங்களில்...
பூதத்தைப்போன்று மஹிந்த வாங்கிய கடன்கள் வெளிவருகின்றன – கபீர் ஹாசிம்
மஹிந்த ராஜபக்ச வாங்கிய கடன் தொகை எவ்வளவு என்பதை இன்றுவரை நிச்சயித்துக் கொள்ள முடியாதுள்ளது. வாரத்திற்கு வாரம் மஹிந்த வாங்கிய கடன்கள் “பூதத்தை” போன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை எவ்வாறு சமாளிப்பது என...
மின் தடைக்கு மின்சார சபையின் பொது முகாமையாளரே பொறுப்பு – அமைச்சரவை உப குழு
மின்மாற்றி வெடித்தன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார விநியோக தடைக்கு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறுப்புக் கூற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கடமையை சரிவர செய்யாத காரணத்தினால், பொது முகாமையாளரை...
மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நீர்மின் உற்பத்தி 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அமைச்சின் செயலாளர்...
ஊடகத்துறை அமைச்சுக்கான காணி கொள்வனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக சொந்தமான கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்கென 31.5 மில்லியன் ரூபாவுக்கு காணியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரையில் 630,000 ரூபா மாதாந்த வாடகை கொடுப்பனவுடன் பத்தரமுல்லை பெலவத்தை...
ஒன்றாக சுவாசிக்க யாழ்ப்பாணம் செல்லும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள்
தமிழ்- சிங்கள ஊடகவியலாளர்களின் நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை முன்னிட்டு தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் குழு யாழ். நோக்கி புறப்பட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண, மற்றும் ஊடக அமைப்புகளின்...
தீர்மானம் நிறைவேற்றும் அளவில் எங்கள் நிலைமை உள்ளது
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. குறித்த வீடுகள் வடபுலத்து சூழமைவுக்கு பொருத்தமானது அல்ல என்பது பொதுவான கருத்து.
எனினும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவது என்பதில்...
கோத்தபாய ராஜபக்சவை எம்.பியாக நியமிக்குமாறு யோசனை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம், இந்த யோசனை...
உடுவே தம்மாலோக்க தேரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது
அண்மையில் உயிரிழந்த மாதுலுவாவே சோபித தேரர் உயிரிழந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரரிடம் வாக்குமூலம் பெற அவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்துள்ளனர்.
சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாஹல ரட்நாயக்க இது தொடர்பில் விசாரணைகளை...
11 தசாப்தங்களுக்குப் பிறகு வடபகுதியின் புகையிரதப்பாதை புனரமைப்பு
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான புகையிரத பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை...