இலங்கை அரசு உயிருடன் பிடித்து பெண்களை கற்பழித்து குட்டுயிராய் புதைக்கும் அதிர்ச்சி கானொளி ஜக்கியநாட்டு சபையே கண்களை ழூடாதே
இலங்கை அரசு உயிருடன் பிடித்து பெண்களை கற்பழித்து குட்டுயிராய் புதைக்கும் அதிர்ச்சி கானொளி ஜக்கியநாட்டு சபையே கண்களை ழூடாதே
விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பொது மக்களிடமிருந்து 19006 முறைப்பாடுகளும்,...
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான ஆறு நாட்களுக்கு இந்த சாட்சி விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக...
மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும், தாங்கள் சொகுசாகப் பயணிப்பதற்கு இரண்டு விமானங்களையும் 14 ஹெலிகளையும் கொள்வனவு...
மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்' என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்...
தோட்டத் தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அமைச்சர் நவீன் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் மௌணம், பத்திரிக்கையில் வீரம்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கா மட்டுமல்ல இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு கைகோர்த்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இது ஐக்கிய...
அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை
சேலம்,
அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அழகு நிலைய உரிமையாளர்
சேலத்தை அடுத்த காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்....
ஐ.எஸ்.அமைப்பினால் எனது உயிருக்கு ஆபத்து பதறுகிறார் ஞானசாரதேரர்
ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்கள் எமது நாட்டில் இருக்கிறார்கள். இன்று இலங்கை ஐ.எஸ்ஸின் எச்சரிக்கை வலயமாக மாறியுள்ளது. ஐ.எஸ்ஸை விமர்சித்தவன் என்ற வகையில் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நாம் அன்று கூறியவைகள் இன்று உண்மையாகி விட்டன...
சுமித் மரணம் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானம்
எம்பிலிப்பிட்டிய இளைஞன் சுமித் ஜயவர்த்தனவின் சந்தேக மரணம் தொடர்பாக 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம்...
அரசின் வீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பிரதமரிடம் முறையிடுங்கள்: அமைச்சர் நவீன்
வடக்கு, கிழக்கில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசின் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை எழுத்துமூலம் பிரதமரிடம் முறையிடுமாறு எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற...
பொலிசாரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுரவுக்கு எதிராக வழக்கு
பொலிசாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடந்த வருடம் ராகமையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த...
பிரகீத் கடத்தல் விசாரணையை மகிந்த, விமல், ஞானசார தேரர் குழப்புகின்றனர் – சந்தியா
தனது கணவர் காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் ஆகியோர் குழப்பி வருவதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய...