ஓட்டுமொத்த தமிழினத்தையே அவமதித்த அமிர்அலி- சிறிநேசன் கண்டனம்.
அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக்...
உலக அமைதியை நிலைகுலைய வைத்துள்ள தாக்குதல்கள்
பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்பதிலும் அவற்றை அடியோடு முழுமையாக முறியடித்துவிடவேண்டும்
என்பதிலும் பொதுவான ஒரு கருத்து உலக மட்டத்தில் நிலவுகிறது.
விசேடமாக பயங்கரவாத செயற்பாடு என்பது மனிதனுக்கு அழிவை...
மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மக்களை பலிக்கடாவாக்கும் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்
மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் அனல் மின்சார நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. மக்கள் வாழிடங்களுக்கு அண்மையாக அமையவுள்ள இத்திட்டத்தை நிறுத்துமாறு பொதுமக்களும்...
மக்களை கொத்தடிமைகளாக்கும் முஸ்லிம் கட்சிகள்
junaid-naleemi
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் இன்று மக்கள் தளத்திலே கருத்தாடல்கள் சூடுபிடித்துள்ள நிலையில் முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்த கேள்விகள் தொடர்கின்றன.
அந்த வகையில் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்கள் குறித்த பின்னணியில் முழுமையான ஒரு நகலும்...
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் உட்பிளவுகள்-முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல.
அரசியல் கட்சிகளாயினும் சரி, ஏனைய பொது நிறுவனங்களாயினும் சரி கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் பல பிளவுகளைக் கண்டுள்ளன.
இதன் விளைவாக பல புதிய...
ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
ஜனாதிபதியின் ஊவா மாகாண விசேட திட்டப் பணிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று முற்பகல் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள...
வித்தியா குடும்பத்தினருக்கு ஜனாதிபதியால் வீடு கையளிப்பு – இராணுவக் கிராமம், வடக்கு மாகாண சபை எதிர்ப்பு!
சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.
வவுனியாவில் கொக்கெலிய என்று சிங்களப்...
ஆதிவாசிகளுடனும் முரண்பட்ட பொலிஸார்
பொலிஸார் ஆதிவாசிகளுடனும் முரண்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
பிபில-ரத்துகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிவாசிகளின் தலைவரின் இல்லத்தில் நேற்றைய தினம் விருந்து உபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இடம்பெற்ற கருத்து முரண்பாடு...
பிரதியமைச்சர் அமீர் அலியின் ஆக்ரோசமான பேச்சுக்கு ஞா.ஸ்ரீநேசன் பதிலடி
அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக்...
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க அரசு இணக்கம்
நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம்...