இலங்கை செய்திகள்

ஹிந்தி, சீன, ஐஸ்லாந்து மொழியால் நாடாளுமன்றில் பெரும் சிரிப்பொலி!

இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் பாலம் தொடர்பில் கேள்விக்கணைகளைத் தொடுத்த உதயகம்மன்பில எம்.பியிடம், ஹிந்தி மொழியில் நான்கு வசனங்களை பேசிக்காட்டுமாறு பிரதமர் சவால் விடுத்ததால் சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல்...

புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரை!

புதிய பொலிஸ்மா அதிபரின் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் ஜனாதிபதியால் இவ்வாரத்தில் அரசமைப்பு சபைக்குப் பரிந்துரை செய்யப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்....

19 எம்.பிக்கள் உட்பட 29 அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்.சி.ஐ.டி. விசாரணை!

19 எம்.பிக்கள் உட்பட அரசியல்வாதிகள் 29 பேருக்கு எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல...

யுத்­த­ வெற்­றியை தன­தாக்க கோத்தா முயற்சி! சரத் பொன்சேகா சபையில் காட்டம்!

ஆனையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பலர் பின் வாங்கிய தருணத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் பலாலிக்குச் சென்றேன். அங்கு முறையாக திட்டமிட்டோம். அங்கு இன்றும் அப்பதுங்குக்குழியுள்ளது என அமைச்சர் பீல்ட்...

கோத்தபாய, ஜகத் புஸ்பகுமார இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர். அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் என்ற அடிப்படையில் இன்று...

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படுவது அவசியம்!

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்ஸின் சவெண்டம் விமான நிலையத்திலும், மால்பீக் ரயில் நிலையத்திலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதோடு 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இக்கோரத் தாக்குதலையிட்டு பெல்ஜியம்...

தாஜூடின் கொலை குறித்த சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது!

ரகர் வீரர் வசிம் தாஜுடின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தாஜூடினின் தொலைபேசி அழைப்பு விபரங்களை, வேறு குற்றவாளி ஒருவரின்...

மஹிந்தவுக்கு பொன்சேகா சபையில் பதிலடி!

நாட்டில் ஜனாதிபதி ஒருவரும், பிரதமர் ஒருவரும் பதவியில் இருக்கும் போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையளிக்கும் சம்பிரதாயம் ஒன்று உலகில் இதுவரை இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல்...

அவையில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை

கௌரவமிக்க பாராளுமன்ற அவையில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று சபாநாயகர் இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஏனையோருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்...

எக்னெலிகொட சம்பவத்துடன் கோத்தபாயவுக்கு தொடர்புண்டு என கூறுமாறு படைவீரர்களுக்கு அழுத்தம்?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்புண்டு என கூறுமாறு படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதா படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே...