இலங்கையின் மின்சாரத்துறையில் ஜப்பான் முதலீடு!- ஹர்ச டி சில்வா
தேசிய மின்சார உற்பத்திக்கு 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடிய மின்சார உற்பத்திக்கான முதலீடு ஒன்றை ஜப்பான், இலங்கையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் தற்போது...
மஹிந்த அரசாங்கம் இழைத்த கொடுமை! ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5 1/4 லட்சம் கடனாளி!
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிறந்த குழந்தை...
பிரபாகரனின் கைவிரல் அடையாளம் யாழ். கண்காட்சியில்…
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் எதிர்வரும் 27ம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 66வது பிறந்த தினம் இன்றாகும்.
லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்திருந்தார்.
ரோயல் கல்லூரியில் ஆரம்பக்...
இந்திய இலங்கை பாலம் அமைப்பு தொடர்பில் முனைப்புக்கள் இல்லை!- சபையில் ரணில்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் இதனைக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே...
வருட இறுதிக்குள் மீள் குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும்: ஹிஸ்புல்லா
இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்றம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
மீள் குடியேற்றத்திற்காக மேலும்...
தனிமை சிறையில் இருந்து விடுவிப்பு! இலங்கை அகதி உதயகலா உண்ணாவிரதத்தை கைவிட்டார்!
தனிமை சிறையில் இருந்து தன்னை போலீசார் விடுவித்ததை அடுத்து, அகதி உதயகலா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராஜ் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அகதியாக தனுஷ்கோடிக்கு வந்தார்.
தயாபரராஜ்,...
முள்ளிவாய்காலில் தப்பிக்க முயன்றபோதே பிரபாகரன் கொல்லப்பட்டார்-பென்சேகா கூறுவதை நம்புவதா? கருணா கூறுவதை நம்புவதா?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் விட்டுக்கொடுக்காத தன்மைகளே அவ்வியக்கம் அழிந்து போவதற்கு பிரதான காரணமாக அமைந்தது. சில விடயங்களில் அவர் விடாப்பிடியாக இருக்காமல் தந்திரோபாயமாக காய்நகர்த்தியிருந்தால் புலிகள் இயக்கத்தைப் பாதுகாத்திருக்கலாம். இயக்கத்திலிருந்தபோது நான் அரசியல்...
இலங்கைக்கு ஏற்ற அரசியல் அமைப்பும் -சிங்களத் தரப்பு எதிர்கொள்ளும் சவால்களும்
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ...
பதவிக்காக கொழும்பில் நாக்கு வழிக்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?
கேவலம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமைப் பதவிக்காகவும் கொழும்புக்குச் சென்று நாக்கு வழித்துத் திரிவதாக அரசாங்கத்தின் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
தமிழினத்திற்கு எப்படியான...