பிள்ளையானின் விளக்கமறியல் ஏப்ரல் 06ம் திகதி வரை நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு...
பொது எதிரணிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகின்றார் மைத்திரி!
கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இவ்வாரம் கூடவுள்ளது.
சந்திப்புக்குரிய திகதி...
இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)
இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது...
தாஜூடின் கொலை விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ள மேலும் இரண்டு மாத கால அவகாசத்தை வழங்குமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு கொழும்பு...
பிரசில்ஸ் குண்டுவெடிப்பால் கட்டுநாயக்கவிற்கும் பலத்த பாதுகாப்பு
பிரச ல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் எதிரொலியாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ள விமானமொன்றுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கட்டுநாயக்க...
ஜேர்மன் நிபுணர்கள் ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு
மின் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றில் மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவால் சமர்பிக்கப்படவுள்ளது.
இலங்கை வந்துள்ள ஜேர்மன் நிபுணர்கள் மின் இணைப்பு வெடிப்பு...
மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
வார இறுதியில் கொழும்பு வருகின்றது அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்!
அமெரிக்க கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) இவ்வார இறுதியில் கொழும்புத் துறைமுகத்தை தரிசிக்கவுள்ளது.
இந்தக் கப்பலில் வருகை தருகின்ற அமெரிக்க கடற்படையின் 7வது...
நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் புதிய முயற்சி
நாட்டில் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முக்கியத்துவம் மிகவும் வலுவாக உணரப்பட்டு வருகிறது.
நாட்டில் நிரந்தர மற்றும் நீடித்த அமைதியை ஸ்தாபிக்கவும் வளமான எதிர்காலத்தை அடையவும் மக்களுக்கிடையே நல்லிணக்கம் மிகவும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையொப்ப வேட்டை இன்று ஆரம்பம்!
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு...