கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டம் மே மாத இறுதியில்..
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்டு வரும் கூட்டத் தொடரின் அடுத்த கூட்டம் எதிர்வரும் மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் நேற்று கூடிய போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
தற்போதைய...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்…
நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை...
அமெரிக்க நிறுவனத்தினால் நடத்தப்படும் நிகழ்வினை புறக்கணிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்
அமெரிக்க நிறுவனமொன்றினால் நடத்தப்பட உள்ள நிகழ்வு ஒன்றை புறக்கணிக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தினால் கருத்தரங்கொன்று நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ்...
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்யக்கூடிய கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.
மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் பொதுமக்கள் தங்களது...
கோத்தபாயவிற்கு அழைப்பாணை?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒன்றிற்காக கோத்தபாயவிற்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்...
மு.கா. மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு இதுவே காரணம்! விளக்ர் குகிறாஹசன் அலி
கட்சியின் பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் எவருடைய அனுமதியும் ஆலோசனையும் இன்றி கட்சித் தலைமையினால் குறைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன்...
இலங்கை பெண்ணை போலித்திருமணம் செய்ய முயன்ற சிங்கப்பூர் பிரஜைக்கு சிறை!
இலங்கைப் பெண்ணை போலித் திருமணம் செய்ய உடன்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
36 வயதான குறித்த பிரஜை, சிங்கப்பூரின் வதிவிட விசாவை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை...
இலங்கை குறித்து ஜப்பான் மகிழ்ச்சி
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஜப்பானிய அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா மற்றும் ஜப்பானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹிட்டோஸி கிக்காவடவை...
போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன.
போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன.
கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியான பேட்டியொன்றில் எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத்...
6102 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட 6102 மாணவ மாணவியர் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றைய...