புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 11ஆவது சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 11ஆவது சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
புங்குதீவு மாணவி வித்தியா கடந்த ஆண்டு கூட்டு...
. ‘நீங்கள் தமிழ் ஈழம், தனி நாடு என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது....
ஒரு முறை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஊடகவியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவரினால் ஒரு கேள்வி கேட்கப்பட்டது
. ‘நீங்கள் தமிழ் ஈழம், தனி நாடு என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ்...
நாமல் ராஜபக்சவும் தந்தையாரைப்போல் யோகா பயிற்சி!
மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச யோகா பயிற்சியில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த வருடத்தில்...
ஜனாதிபதி தலைமையில் நோன்மதி தின புனித யாத்திரை
கினிகத்தேனை அம்பகமுவ ஸ்ரீ விஜயபா பிரிவென் விகாரையில் மெதின் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு புனித ஸ்தல யாத்திரை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த யாத்திரை இன்று காலை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் பாடசாலை மாணவத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் பாடசாலை மாணவத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி,...
இராணுவத்தினரின் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்
இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்களால் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எனினும், இராணுவத்தினருக்கான எந்தக் கொடுப்பனவுகளும் இதுவரை குறைக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவுகள்...
சீகா பரிசோதனை கட்டுநாயக்கவில் ஆரம்பம்
கட்டுநாயக்க விமானநிலையத்தில் சீகா தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபாலவால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில்...
தென்பகுதி முரண்பாடுகள் தமிழ் மக்களைப் பாதிக்கும்!
2016ம் ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பியிருக்கும் வேளையில் தென்பகுதி அரசியலில் மிகப்பெரும் முரண்பாடுகள் வெளிக்கிளம்பியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசை...
நாமல், கம்மன்பில, ரம்புக்வெல, ஜோன்ஸ்டன் டலஸ் 31ம் திகதி ஜெனிவா பயணம்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 31ம் திகதி ஜெனிவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்குச் சென்று முறைப்பாடு...
இலங்கையின் முதலாவது பிரதமரின் நினைவு தினம்!
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று (22) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் தயாரித்துள்ள ஆவணப்படம் ஒன்று அரச தொலைக்காட்சிகளில் ஔிபரப்பப்படவுள்ளது.
1883 ஒக்டோபர் மாதம் 20ஆம்...