வரட்சியான காலநிலையால் தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
தேயிலை விலை வீழ்ச்சியால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வரட்சியான காலநிலையால் மேலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தேயிலை உற்பத்தி வீழ்ச்சியினால் தற்காலிகமாக பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும்...
ஜனாதிபதி தலைமையில் சர்வதேச நீர் தினம்
இன்று சர்வதேச நீர் தினமாகும். 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ஆம் திகதியை உலக நீர்...
கூட்டு எதிர்க்கட்சி ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளாது: உதய கம்மன்பில
கூட்டு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளாது பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலம் கருத்து வெளியிடுகையில்,
ஐக்கிய...
வெளிநாட்டு வங்கிகளின் ஒதுக்கங்களை திருடிய இலங்கை பணிப்பாளர்களுக்கு பயணத்தடை
பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஸ் மத்திய வங்கிகளின் ஒதுக்கங்களை திருடி பெருமளவு பணப்பரிமாற்றத்தை பெற்றதாக கூறப்படும் இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆறு பணிப்பாளர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முதன்மை நீதிவான் கிஹான்...
ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் ஒன்றாக இணைந்திருப்பது பாதகமானது: எஸ்.பி. திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த நாளும் ஒன்றாக இணைந்திருப்பது பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி மாரஸ்ஸன பிரதேசத்தில் நடைபெற்ற...
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களையும் அழைக்க ஜனாதிபதி தீர்மானம்
எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்களையும் பங்கேற்கச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
மாகாணசபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில்...
வேம்படி மகளிர் கல்லூரியில் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தி
வெளியாகியுள்ள 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாணவி சத்சரணி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.
2ம் இடத்தினை...
படையினர் கையகப்படுத்திய காணியை மீளப்பெற்று தருக! வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை
பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பண்டத்தரிப்பு காடாப்புலத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான 40 பரப்புக்காணியை மீட்டுத் தருமாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கோரியுள்ளார்.
அதன் மூலம் திண்மக் கழிவகற்றலைச்...
எப்படி சுடப்பட்டார் பாலச்சந்திரன்? போர்த்திக் கொண்டிருந்த சாரத்தில் குழப்பம்: சரத்பொன்சேகா
பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாளிதழுக்கு...
ராஜபக்ச அரசாங்கம் பணத்தை வீண் விரயமாக்கியுள்ளது!- நிதியமைச்சர்
ராஜபக்ச அரசாங்கம் வீணாக பணத்தை செலவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ரூபா செலவில் மேற்கொள்ள...