லசந்த கொலை தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியிடம் விசாரணை
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்டவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றை பெற சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக...
வெளிநாட்டவர்கள் விரும்பும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள்: நிமல் சிறிபாலடி சில்வா பெருமிதம்
வெளிநாட்டவர்கள் விரும்பும் தேனீருக்காக தேயிலை தொழிலை மேற்கொண்டு இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
காலம் காலமாக தோட்ட தொழிலை மேற்கொண்ட...
சிசிலியாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை சிசிலியாவை விளக்கமறியலில் வைக்குமாறு...
புதிய கட்சி விரைவில் உருவாகும் – எச்சரிக்கிறார் மகிந்த
ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார்...
லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக...
சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்
சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை...
ஜனாதிபதி மைத்திரி – கொரியா பௌத்த தூதுக் குழு சந்திப்பு
கொரியாவின் உல்ஷான் சாஜே பிக்கு வைத்தியசாலை முறைமையின் தலைவர் நோன்க் ஹென்ஜ் தேரரின் தலைமையிலான கொரியா பௌத்த தூதுக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் சந்தித்தனர்.
கொரியாவின் ஸ்ரீலங்காராமயவின்...
அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா உதவி
அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபா உதவி வழங்கவுள்ளது.
விசேட அபிவிருத்தி திட்ட உதவியின் அடிப்படையில் இவ்வாறு 500 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்பட...
பொலிஸ் வீரர்கள் தினம் இன்று பம்பலப்பிட்டியில் அனுஸ்டிப்பு
152ம் பொலிஸ் வீரர்கள் தினமே இன்று அனுஸ்டிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைத்தூபியின் எதிரில் இம்முறை நடைபெறவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது....
பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்வு!
பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக வெல்லாவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...