தேசிய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பை புரிந்து கொள்ளுங்கள்
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான மற்றும் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்புக்கள்...
யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்
பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ நிபந்தனை பிணையில் விடுதலையானார்.
இந்நிலையில் 2006ஆம் ஆண்டு இறுதியில் கடற்படையில் இணைந்த யோஷித, 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி...
இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை
இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில்...
இந்திய அதிகாரிகள் குழுவால் பரபரப்பாகியது பலாலி விமான நிலையம்
பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து இந்திய அதிகாரிகள் குழு நேற்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளது.
தென்னிந்தியாவுடனான விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் பலாலி விமான ஓடுதளத்தை விஸ்தரிப்பது தொடர்பிலேயே இந்தக்...
அகதிகளின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்து
சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குடிபெயர்வாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மீளாய்வு அமர்வின்போதே இந்த வலியுறுத்தலை இலங்கை குழு விடுத்துள்ளது.
அகதிகள், குடிபெயர்வாளர்கள் மற்றும் அவர்கள் மத்தியில்...
பொலிஸ் சீருடையில் மாற்றம் கொண்டுவர அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆர்வம்!
பொதுமக்களின் அபிமானத்தையும் நல்லுறவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றமொன்றைக் கொண்டுவரவேண்டுமென சட்டம், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நேற்று...
தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமைக்கு எதிரான வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும்
இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவை, உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
களனி பிரதேசத்தை சேர்ந்த மூவர் இந்த மனுவை...
தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் சிக்கியது – உ ரிமையாளர் தலைமறைவு
தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அவரது...
அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்த நிரந்தர அனுமதிப்பத்திரம்
அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த நிரந்தர அனுமதிப்பத்திரம்...
மைத்திரியின் கட்டளையை மீறிய 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கட்டளையையும் மீறி இவர்கள் பேரணியில் பங்கேற்றதாக...