தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சாத்தியமில்லை: நிதி அமைச்சர்
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய சாத்தியம் கிடையாது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்...
மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ்...
ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய
லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச போன்றோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல்...
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல நிறுவனமான கிரிஸ் நிறுவனத்தினால் கொழும்பின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இல்லம்,...
இந்திய அகதி முகாம்களில் இருக்கும் அகதிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
யுத்தம் காரணமாக இந்தியா சென்று அங்கு அகதி முகாம்களில் இருக்கும் அகதிகளை நாட்டிற்கு திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அகதிமுகாம்களில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகாமான...
நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதிக்கு தெரியாமல் இணங்கப்பட்டுள்ளது
ஜனாதிபதிக்கு தெரியாமல் நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்திற்கு இணங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடி தடை குறித்த சர்வதேச ஒப்பந்தத்திற்கு இணங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பின் ஆலோசனை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை...
மீண்டும் மின்சாரத்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன்!- பிரதமர் ரணில்
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால், பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்த...
மின்சார விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும்
நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மின் வெட்டு இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நுரைசோலை அனல் மின்நிலையத்தின் திருத்தல் பணிகள் பூர்த்தியாகியுள்ளமையினால் நிலைமை...
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பானவர்கள்!
கொட்டதெனியாவ—படல்கம பகுதியைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திப் படுகொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு மரண தண்டனையும், 60 வருட கடூழிய சிறைத் தண்டனையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த...
மின் துண்டிப்பு நாசகார செயல்! ஆதாரம் உள்ளது என்கிறார் அமைச்சர்
நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பின் பின்னணியில் நாசகார செயற்பாடுகள் இருப்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம்...