அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.
அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.
நாடெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதிநாச வேலையாக இருக்குமானால் அதனை...
இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத்...
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று...
மஹிந்தவுடன் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்பார்கள் – டலஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி...
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று பேரணி
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இன்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று நடத்தப்பட உள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்ச் சங்கங்களினால் இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது.தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை...
மின்சார தடை குறித்து அமைச்சர் பாராளுமன்றில் விளக்கமளிக்க உள்ளார்.
மின்சார தடை குறித்து மின்வலு அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம் அளிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி பாராளுமன்றில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து விளக்கம்...
துப்பாக்கியைக் காட்டி கொள்ளையிட்டவர் கைது
துப்பாக்கியைக் காட்டி வியாபார நிலையத்தில் கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொட்டாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேக நபரை கொட்டாவை-ருக்மல்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது
ஹெரோயின் வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 30 வயதான பாகிஸ்தான்...
சுமித் பிரசன்னவின் சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பம்
எம்பிலிபிட்டியில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட போது மரணித்த சுமித் பிரசன்னவின் சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எம்பிலிபிட்டி புதிய நகர மயானத்தில் பிரசன்னவின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மரணம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் நோக்கில்...
மஹிந்த ராஜபக்சவிற்கு வொய்ஸ் கட் நோய்!- அமைச்சர் துனேஸ் கன்கந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வொய்ஸ் கட் நோய் ஏற்பட்டுள்ளதாக பதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
பல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும்!- மின்சார சபை
நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக கம்பஹா...