ஐ.தே.க.வின் இன்றைய கூட்டம்! கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வருவதாக விமல் குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய கொழும்பு பொதுக் கூட்டத்துக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வரவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், இது அரசியல் கூட்டமல்ல என்ற...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு: காரணத்தை தெளிவுபடுத்திய அரசாங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் எதனால் எடுக்கப்பட்டது என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே குறைந்தளவு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்கின்றனர் எனவும் இதனால்...
பாதுகாப்புக்கு தேவையான காணிகள் தவிர ஏனையவை விடுவிக்கப்படும்! காணி அமைச்சர்
வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத் தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
காணி...
தங்கொட்டுவ சம்பவம்! ‘நேவி கபில’வின் சடலம் அடையாளம் காணப்பட்டது! சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுப்பு!
தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல - இரபடகம பகுதியில் உள்ள பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட 5 சடலங்களில் நேவி கபில எனப்படும் கபில செனரத் பண்டாரவின் சடலம் அடையாளம்...
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமனம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று- செங்கலடி,...
பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி! மஹிந்த
யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ..
.. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய...
2004ன் பின்னர் புலிகளின் தலைவரை நான் காணவில்லை; கிருபாகரன்
இலங்கை மனித உரிமைகள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து தெரிவிக்காத போதிலும், பல நாடுகளுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
31வது ஐ.நா. மனித உரிமைகள்...
சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு...
மலையகத்தில் வரட்சி – பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமம்
கடந்த 3 மாதகாலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.
மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட...
மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- நாமல் ராஜபக்ச
மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறு...