புதிய கட்சியை கைவிட்டு மாற்று சூழ்ச்சித் திட்டத்திற்குள் பசில்!
இலங்கையில் தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் கூட்டு வேலைத்திட்டம் தயாரிப்பது கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் முயற்சி என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகள்...
வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைபேசி பாவனைக்குத் தடை
வெலிகடைச் சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை...
யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை!
நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யோசித ராஜபக்ஸ உட்பட நால்வருக்கும், ஒரு லட்சம் ரூபா...
இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி
இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார்.
இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம்...
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் தகவல்...
யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் யோசித...
ஜனாதிபதியின் மீள் உறுதிமொழி
யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தம்மை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுமாறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களது காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள்...
ஒவ்வொருவரது தேவைக்கு ஏற்ற வகையில் அரசியலில் ஈடுபட மாட்டேன்! மஹிந்த
ஒவ்வொருவரது தேவைக்கும் ஏற்ற வகையில் அரசியல் ஈடுபட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஒவ்வொருவரது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய...
பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை! உண்மை கண்டறியப்படும்!- அரசாங்கம்
யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறுதி...
பாதாளக் குழுக்களை ஒடுக்குவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு!
நாட்டில் பாதாள உலகக் கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன என்பது தங்கொட்டுவை பகுதியில் நடந்துள்ள கொடூரமான சம்பவத்தைப் பார்க்கும் போது நன்கு புரிகிறது.
ஐந்து சடலங்கள் வாகனம் ஒன்றுடன் எரிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அப்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன....