தென்கொரியாவிற்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
தென்கொரியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தென்கொரிய வெளிநாட்டு அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக...
இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரச உடைமையாக்கத் தீர்மானம்
இந்திய மீனவர்கள் 65 பேர் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த மீனவர்களுக்கு சொந்தமான 90 இற்கும் அதிகமான மீன்பிடி படகுகளும் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
சரத்பொன்சேகாவின் கருத்து உண்மைகளை புட்டு வைக்கும் வாக்குமூலம் – மனோ கணேசன்
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன்.
இது ஒரு சிறு...
3 மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள் – சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள் – பிரதமர்
மூன்று மாதங்களில் திருடர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவார்கள். எனவே சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்தி வழக்குகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் பிரதி...
மஹிந்தவின் பாதுகாவலர்கள் ஊடகங்களுக்கு கதவடைப்பு
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச காலியில் இன்று கலந்து கொண்ட நிகழ்வொன்றில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
காலியில் உள்ள ரத்கம பிரதேச சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் பேத்தியின் திருமண...
புலிகளின் தலைவர் 1989இல் மரணித்தார் – அனந்தி
எங்களுடைய வரலாற்றில் 1989 இலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இந்திய இராணுவத்தின் காலத்திலிருந்தே அவர் மரணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.
தங்களுக்கு தேவையான காலப்பகுதிகளில் அவருக்கு உயிரோட்டம் கொடுப்பதையும் தேவையற்ற...
மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன்...
வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார்– கெஹெலிய
வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டமை...
தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு – சீ.ஐ.டி விசாரணை தீவிரம்
தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு - சீ.ஐ.டி விசாரணை தீவிரம்
சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ...
நாடாளுமன்றத்தில் பொன்சேகா உரை: காணாமல் போன மஹிந்த – பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது மஹிந்த ராஜபக்ச தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியே சென்றதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர்...