உண்ணாவிரதக் கைதிகளை விடுவிக்க முடியாது! 23ம் திகதி வரை விளக்கமறியல்
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களை விடுதலை செய்யவோ, பிணை வழங்கவோ முடியாது, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்….
முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல்...
இலங்கை – கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவை விருத்தி செய்ய நடவடிக்கை
கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அஹ்மட் ஜவாட் கனேடிய பொதுச்சபையின் சபாநாயகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையில் கனடாவின் முதலீடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையினதும் கனடாவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறவை விருத்தி செய்துக்கொள்வது தொடர்பாகவும்...
மஹிந்த அரசாங்கம், கொள்கைகளை மீறி 100 மெற்றிக் தொன் டைனமற்றை விற்றுள்ளது
கடந்த மஹிந்த ராஜபக்ச அசராங்கம், அரசாங்க கொள்கைகளுக்கு புறம்பான வகையில் 100 மெற்றிக் தொன் டைனமற்றை விற்றுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக்...
பாரிய பண மோசடிக்குள் மறைந்து போகும் நாமலின் இளைஞர் படையணி
கடந்த ஆட்சியின் போது தான் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கு நாளை அமைப்பு தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் எதிர்ப்பினாலேயே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க வளங்களை...
உடுவே தேரரின் கைது கவலையளிக்கின்றது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை தனக்கு கவலையளிப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உடுவே தம்மாலோக தேரரின் கைது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்ச மீண்டும்...
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் – ஐ.நா மன்றில் ஹுசைன்
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான...
போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்து கொள்ள சுதந்திரக் கட்சியினருக்கு அனுமதியில்லை: துமிந்த திஸாநாயக்க
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர்...
தெற்கு அதி வேகப்பாதையில் இதுவரை 2, 590 விபத்துக்கள்: லக்ஸ்மன் கிரியெல்ல
தெற்கு அதிவேகப் பாதை திறக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை 2, 590 விபத்துக்கள் பதிவாகியிருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் புத்திக்க பத்திரன எழுப்பிய வாய்...