கழுகு மீது காட்டப்படும் பாசம்! இசைப்பிரியா உள்ளிட்டோர் மீது மட்டும் வன்மமாகிப் போனதேன்?
இலங்கையில் கழுகு ஒன்றை வதைத்துக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் நேற்று காலிப்பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுப் பிரதேசமொன்றில் பிடிபட்ட கழுகை அவர்கள் துண்டுகளாக வெட்டி, வதைத்து கொன்றமைக்காக வனவிலங்குகள் பாதுகாப்பு...
இந்திய மீனவர்கள் நால்வர் கைது
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு பிரிவினர் யாழ். காரைநகருக்கு மேற்கு திசையில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய...
ஊழல் தொடர்பான கைது சிலரை இலக்கு வைத்தா? விசாரணை என்கிறார் மஹிந்த
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய விஷேட குழு!
வெவ்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இவ்வாறு...
சட்டமும், ஒழுங்கும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை
சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன...
பசில் ராஜபக்சவுக்குப் பிணை – யோசிதவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
நாமலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று குற்றம்சாட்டப்படும், Gowers Corporate Services (Pvt) Limited...
தொழிலாளர்கள் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிப்பு
பெருந்தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தை தனது வருமானமாக நம்பி இருந்த தொழிலாளர்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் பல்வேறுபட்ட தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியாக மற்றும் வருமான ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950...
பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு பிணை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
திவிநெகும திட்டத்தின் நிதி மோசடி செய்ததாக பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸ, திவிநெகும...