இலங்கையின் வயது முதிர்ந்த பெண்
பெண்கள் தினமான இன்று இலங்கையின் வயது முதிர்ந்த பெண் தொடர்பில் நாம் தெரிந்துகொண்டோம்.
அனுலாவதி என்ற அவர் இலங்கையின் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படுகின்றார். அவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர்.
அவரின் வயது 114 . சகோதர மொழியான...
களியாட்ட விடுதி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
களியாட்ட விடுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் இளைஞரொருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் ஜெயந்திபுரம் 22ஆம் சந்தி பிரதேசத்தை சேர்ந்த 26...
ஊர்காவற்துறையில் இராணுவ சிப்பாய் தற்கொலை
ஊர்காவற்துறை-காரைநகர் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊர்காவற்துறை ஏலாரை இராணுவ முகாமில் பணியாற்றிய 26 வயதான இராணுவ சிபாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார்...
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும், சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பர்ஷிஸ் ஹட்ஷேனன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் மற்றும்...
உலகின் மிகப்பெரிய விலங்கினம் இலங்கையருகில்! உல்லாசப் பயணிகள் படையெடுப்பு
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உலகின் அரியவகை நீல நிற திமிங்கலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை நோக்கி படையெடுப்பதாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து...
சுமித்தின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது
பிரேத பரிசோதனைக்காக இன்று தோண்டப்படுவதாக அறிவித்த எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் குறித்த சடலத்தை தோண்டுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சடலத்தை பரிசோதனை செய்யும் சட்டமருத்துவர்...
குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!
வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலை,...
விக்கிப்பீடியாவில் அசத்தும் இலங்கைத் தமிழன்!
விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன்.
உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி...
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சந்தர்ப்பம்! எரிக் சொல்ஹெய்ம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி...
யாழ்ப்பாணம் செல்கின்றார் சாகல ரட்னாயக்க
நாளை யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து நேரில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க, பொலிஸ்மா அதிபருடன் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்...