உயர் கல்வி முறைமையில் மாற்றம்! தொழில்நுட்ப பீடம் அமைக்கவும் திட்டம்!- பிரதி அமைச்சர்
உயர் கல்வி முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நல்லாட்சி அரசு தீர்மானித்துள்ளதுடன் விசேடமாக தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டு அதனூடாக மேலதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உயர்கல்வி பிரதி அமைச்சர் மொஹான் லால்...
வட பகுதி தமிழர்களின் மனங்களை பெற்றுக்கொள்ள மஹிந்தவினால் ஏன் முடியவில்லை?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வடக்கு மக்களின் அன்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...
பஸில் ராஜபக்சவுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க இடமளிக்க மாட்டோம்!
மஹிந்த, நாமலுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம். ஆனால், பஸில் ராஜபக்சவுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க முடியாது என்று என்றும் அமைச்சர்...
இனங்களை பிளவடையச் செய்த யுகத்தை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்தார்!– தயாசிறி
இனங்களை பிளவடையச் செய்த வரலாற்றைக் கொண்ட யுகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...
அபிவிருத்தியின் பெயரில் நாட்டை கடன் பொறிக்குள் தள்ளிய மஹிந்த
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து வரலாற்று முக்கியத்துவமிக்க உரையொன்றைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இவ்வுரையின் போது பிரதமர் வெளியிட்ட தகவல்கள் நாட்டு மக்கள் மத்தில் பெரும் ஆச்சரியத்தை...
உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரண்டு விருதுகள்!
உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன....
சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று கூட்டணி அமைப்பு
சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன.
சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன.
பொதுபல சேனா, ராவனா பலய மற்றும்...
கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு தடை!
கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய...
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்பர்!– பிரசன்ன
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதி;த்துவம் செய்யும் சகல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட...
அரசியலமைப்பு உருவாக்க கருத்தறியும் குழு ரணிலை சந்திக்கிறது
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிந்து வந்த ஆணைக்குழு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் இன்று பிரதமரை சந்தித்து பொதுமக்களின் பரிந்துரைகள்...