பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன்...
இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான...
பிரபாகரனை வென்றவர்களால் தமிழர்களை வெற்றிகொள்ள முடியவில்லை – ஆதங்கத்தில் ஞானசார தேரர்
இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக்கொள்ள முடியாதுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே...
இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை
போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும்...
வல்வெட்டித்துறை மாணவி கடத்தல் – எதிரிக்கு கடூழியச் சிறை வழங்கிய இளஞ்செழியன்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன்...
இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் – சபையில் சம்பந்தன்
தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் கைதிகள்...
அரசியல் கைதிகளின் வழக்கு 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பின்...
இரசாயன ஆயுதங்களால் தமிழினம் அழிப்பு – பாலசந்திரனுக்கு என்ன நடந்தது – வைத்திய கலாநிதி ரி.வரதராஜன்
இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக, போர்களத்தில் செயற்பட்ட வைத்திய கலாநிதி.ரி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் களத்தில் ஏற்பட்ட அவலங்கள், விடுதலைப் புலிகளின் தலைவரின் இளைய மகனுக்கு என்ன நடந்தது,...
தமிழ்வாணி விடுதலையின் பின்னணியில் முக்கிய அமைச்சர்
பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக இருப்பதனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தினர்.
பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள்...