இன்று பெண்கள் அமைப்பினரால் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் இருண்ட நாளாக அனுஸ்டிப்பு
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று பெண்கள் அமைப்பினரால் இருண்ட நாளாக கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்கள்...
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது:-பிரதமர் ரணில் விக்ரமசிங்க
2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும்...
எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் நாமே வெறியீட்டுவோம்! மஹிந்த சூளுரை
பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தல் நடத்தப்பட்டாலும் நாமே வெற்றியீட்டுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
ரத்துபஸ்வல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து...
மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை
மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார...
நிதி அமைச்சருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனை
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனையை சபாநாயகரிடம் இன்று ஒப்படைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
கூட்டு எதிர்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்று இது பற்றி கூறியுள்ளார்.
அவர் மேலும்...
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தல் மீளவும் ஒத்தி வைப்பு
தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், இன்றைய தினம் குறித்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள் இன்று நடைபெறவுள்ளது.
மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். இதனை முன்னிட்டு இலங்கையிலும்...
பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கடந்த முறை நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பத்தேகம பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை...
ஜனாதிபதியின் 12 வெளிநாட்டு பயணங்களில் நாட்டிற்கு பல நன்மைகள்
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 12 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதனூடாக பல நன்மைகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று...
சிறைச்சாலை பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரணை செய்யும் CID
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின்...