இலங்கை செய்திகள்

குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கவும்! மைத்திரியிடம் கெஞ்சும் ராஜபக்ச குடும்பம்

  குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கவும்! மைத்திரியிடம் கெஞ்சும் ராஜபக்ச குடும்பம் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுதலை செய்து தருமாறு ராஜபக்ச குடும்பத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக...

சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை : வடக்கு முதல்வர்

சமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவில் கியூபெக் என்று...

மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்

  வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இருவரும் மாறிமாறி...

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்.

  வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள். சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெற்றிகரத் தாக்குதலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின்...

ராஜபக்சவினருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

  கடந்த அரசாங்கத்தில் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் இருந்து வந்த இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பல தகவல்களை வெளியிட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்து, சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது...

  கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்து, சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்ய பொலிஸார் வலைவீசியுள்ளனர். ஹற்றன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம்...

அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தயார்: லக்ஷ்மன் கிரியெல்ல

  மக்கள் ஆணையில்லாத தொழில்சார் நபர்கள் மற்றும் அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தயார் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில்...

விஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச!

  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள...

குழப்பம் விளைவித்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!

  ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். இதேவேளை, இந்த பிக்குகள் ஐவரும் நேற்றைய தினம்(19) ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர...

கைதிகளுக்காக வெலிக்கடை சிறைக்குள் 53 கைப்பேசிகளைக் கடத்திய காவலர் கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 53 கைப்பேசிகளைக் கடத்திச்சென்று கைதிகளுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக நபரான 'தெமட்டகொட சாமிந்த' என்பவரின் பெயரைப் பயன்படுத்தி இவர் பலரிடம் ஈஸிகேஷ் முறையில் கப்பம்...