இலங்கை செய்திகள்

ராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டை

  ராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ள அவர், மஹிந்த...

ஒரு வாரத்திற்கு மாத்திரம் குறையும் பாணின் விலை?

  ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நுகர்வோர்...

மைத்திரிபால சிறிசேன -பீல்ட் மார்ஷல் சரத்  பொன்சேகா விரைவில் சந்திப்பு

  ஜேர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்ரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவார் என அறியமுடிகின்றது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பின்...

ஜனாதிபதி, பிரதமர் கொலை முயற்சித் திட்டம்! தொடர்புடைய பேஸ்புக் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்கு உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து பேஸ்புக் கணக்கு ஒன்றின் ஊடாக...

ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரு இலங்கைப் பெண்கள் மீட்பு

  ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரண்டு இலங்கை பெண்களை அந்த நாட்டு காவற்துறையினர் மீட்டுள்ளனர். அவர்களை அடிமைகளாக நடத்திய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரில்...

தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்!!

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நடவடிக்கையினால் நிலை குலைந்துள்ள ராஜபக்ஷ குடும்பம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு...

மைத்திரியின் செயலாளர் தகவல் திணைக்களத்தில் அடாவடி: நாற்றமெடுக்கத் தொடங்கும் நல்லாட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ஷிரால் லக்திலக்க, தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பதவி ஏற்பு

வடமாகாணத்தின் 3வது ஆளுநராக றெஜினோல்ட் குரே இன்றைய தினம் காலை பதியை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் றெஜினோல்ட்...

இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும் அபாயம்: மஹிந்த

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்த...

யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது – 9 கிலோ கஞ்சாவுடன் கொழும்பில் ஒருவர் கைது

யாழ்.பண்ணைப்  பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் 3 சந்தேக நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் நேற்று மாலை 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ்...