பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு! புத்தர் சிலையுடன் நால்வர் கைது
திகாரிய பகுதியில் செப்பு உலோகத்திலான புத்தர் சிலையுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நால்வரும் நிட்டம்புவை – திகாரிய பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு கோரிக்கை
முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால்...
சம்பந்தனின் பிரேரணையால் நிரந்தர தீர்வு எமக்கு வேண்டும்!- அரசியல் கைதிகள், காணாமல்போனோரின் உறவுகள்
அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல்போனோர்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிடவேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ள பிரேரணையினால் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள்...
நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு!
இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க...
லசந்த கொலை சந்தேகநபர்களில் ஒருவருக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு?
இலங்கை காவல்துறையால் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று வெளியிடப்பட்ட உருவப்படங்களில் ஒன்று இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் இடம்பெற்றிருந்தவரும், சிராந்தி...
சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58வது படை பிரிவில் உள்ளதா? தெரியாது என்கிறார் இராணுவ பேச்சாளர்
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
இறுதிக் கட்ட யுத்ததில்...
மஹிந்த கட்சியை விட்டு விலகினாலும் நான் சுதந்திரக் கட்சியை விட்டு போக மாட்டேன்! ரி.பி. ஏக்கநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியை விட்டு விலகினாலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என காணி இராஜாங்க அமைச்சரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.பி. ஏக்கநாயக்க...
சொக்லேட் வடிவத்தில் போதைப் பொருள் மீட்பு! பெண் ஒருவரும் கைது!
சொக்லேட் என்ற பெயரில் தருவிக்கப்பட்ட போதைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட மெஜிக் மஷ்ரூம்(Magic Masroom) எனப்படும் அபாயகர ஔடத வகையொன்று வலான மோசடி தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் நாரஹேன்பிட்ட வீடொன்றிலிருந்து இவை...
மேர்வின் மகன் மாலக சில்வா தரப்பில் விடுத்த கோரிக்கை மனு நிராகரிப்பு!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மனோஜ் மாலக சில்வா தாம் இரவு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் விடுத்திருந்த தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்த மனு நீதிமன்றத்தினால் மீண்டும் நேற்று...
படைத் தரப்பினுள் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பது தேசத் துரோகம்!
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்டன் யோசித ராஜபக்சவை பார்ப்பதற்கு சக கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். இது வழமைக்கு மாறானதென அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 14ம் திகதி தியகமவில்...