கோத்தாவை கைது செய்ய பணிப்புரை கிடைக்கவில்லை! பொலிஸார் தகவல்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன.
இந்தநிலையிலேயே,...
மஹிந்த தலைமையிலான புதிய கூட்டமைப்புக்கு பெரும்பான்மையினர் இணக்கம்!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 1401 பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில்...
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள்...
பொன்சேகாவிற்கு மெகா பொலிஸ் அமைச்சு
பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 23ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவினை...
ரெஜினோல்ட் குரேயின் நியமனத்தை சம்பந்தன் வரவேற்றுள்ளார்
வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குரே, முற்போக்கானவர் என்ற அடிப்படையில் அவரின் நியமனம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என...
பிரதமர் – வடமாகாண முதலமைச்சருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
முதல்வருடன் இரண்டு மாகாண அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே வடக்கின் அபிவிருத்திகள் குறித்து மாகாணசபை உறுப்பினர்கள் யோசனைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே...
அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் சமர்பிப்பு
அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை, அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் கொடுப்பனவுத் தொகையிலிருந்து 2000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என அரச...
காணாமல் ஆக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே!
“கடந்த கால ஆயுதப் போராட்டத்திலே காணாமல் ஆக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே தவிர வேறு யாரும் இல்லை என்பதை கோட்டாபாய ராஜபக்ஸ தெரிந்து கொள்ள வேண்டும்.” என முன்னாள் நாடாளுமன்ற...
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
இலங்கையிலிருந்து அரிசியை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நைஜீரியா, கென்யா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் அரிசியை கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும்...
மைத்திரி வைத்த வெடிகுண்டு! சிதறி போன மஹிந்தவின் கனவு
இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ஷர்களின் பூரண ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை...