இலங்கையில் நவி.பிள்ளைக்கு நடந்ததே, அல் ஹுசேனிற்கும் நடந்ததா..?
நவநீதம் பிள்ளைக்கு நடந்ததை யாரும் மறக்க மாட்டார்கள் அவையே இன்றைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிற்கும் நடந்தது.
இலங்கையின் நடவடிக்கையை வெளிநாட்டவர் நன்கறிவர்.
வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் சரியா அவற்றினை...
சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோசித!
சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது.
யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...
எம்பிலிபிட்டி வன்முறை சம்பவம்! துணைப் பொலிஸ் அத்தியட்சகர் மட்டுமே கைது
எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணச் சம்பவம் தொடர்பில் துணைப் பொலிஸ் அத்தியட்சகர் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டி...
வரதட்சணை முறைமை ரத்து செய்யப்பட வேண்டும்! ஜே.வி.பி. கோரிக்கை
இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...
ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.
இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று ஜேர்மனுக்கு செல்லவுள்ளார்.
ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின்...
லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர்...
முக்கிய பிரபு சிறைக்கூடப் புனரமைப்பு தொடர்பான செய்தி பொய்யானது: சிறைச்சாலை திணைக்களம்
முக்கிய பிரபு சிறைக்கூடமொன்று புனரமைக்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி பொய்யானது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையின் முக்கிய பிரபு சிறைக் கூடமொன்று அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் கருத்து கோரப்படும்: லால் விஜேயநாயக்க
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் கருத்து கோரப்படும் என புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பிரன்ஸ் முறையில்...
பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: நிதி அமைச்சர்
பொய்யானப் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்! தினேஸ் குணவர்தன
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீர்கொழும், கொச்சிகடே ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள்...