வடக்கு மக்களின் கதாநாயகன் பிரபாகரன் – கோத்தாபய
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா...
சட்டத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்க விசேட ஆராய்ச்சிப் பிரிவு – நீதியமைச்சர்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் நிலவும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற...
இலங்கை – இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கை மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (12) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சொனோவால் ஆகியோருக்கு...
இரவு நேரங்களிலும் தபாலகங்களை திறக்க நடவடிக்கை
வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூட்டமைப்பினர் எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதியைச் சந்திப்பார்கள் – மாவை சேனாதிராஜா
பல வருட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையிலும் அவையணைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை...
வடமாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அரச தரப்பும், இலஞ்ச ஊழலும்
அண்மைக்காலமாக வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள், ஊழல் மோசடிகள் என்பன தொடர்பாக பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. வடக்கு முதலமைச்சருக்கு முதுகு சொறியும் ஒரு தரப்பினரும், அவைத்தலைவருக்கு முதுகு சொறியும் மற்றொரு...
மஹிந்த – பசில் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் சமல்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பான உறுதிமொழியை ஜனாதிபதி...
இலங்கையில் அமெரிக்க, இந்திய கொள்கைகளின் நடைமுறை
இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை இந்தியாவின் யோசனை என்றும் இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டதாகவும் முன்னாள்...
நீதி சட்டத்தை நிலை நாட்டவேண்டிய பெலிசார் எப்படி நடந்து கொள்கிறார்கள் நீதி அனைவருக்கும் ஒன்றே
நீதி சட்டத்தை நிலை நாட்டவேண்டிய பெலிசார் எப்படி நடந்து கொள்கிறார்கள் நீதி அனைவருக்கும் ஒன்றே
தமிழீழமா சமஸ்டியா என்று காலத்தை வீணாக்க வேண்டாம் – தமிழீழமே தமிழ் மக்களின் முடிவு
“தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உருதிபடுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு” என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
“தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உருதிப்படுத்துவதற்கு தமிழீழமே...