உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! இளஞ்செழியன்
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம்...
ஐக்கிய நாடுகளின் யோசனைகளை நிறைவேற்ற இலங்கை அவசரப்படக்கூடாது- ஐக்கிய நாடுகளின் அதிகாரி!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அவசரப்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உண்மை நீதிக்கான விசேட நிபுணர் பாப்லோ டி கிரிப் இதனை...
கொலை அச்சுறுத்தல் விவகாரம்: விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, இது விடயம் சம்பந்தமாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் இன்று சந்தித்துப் பேச்சு...
நாடாளுமன்றில் கேள்விகளுக்குப் பதில் தர அமைச்சர்கள் இல்லையா?! சபையில் சிறிதரன் எம்.பி. ஆவேசம்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதனர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுமா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதுடன்,...
தென்னை மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு
கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி...
ஞானசார தேரர் வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் செல்லும்?
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும்...
..இவ் வழக்குகளிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கு பல...
வழக்கை முடித்து வைத்த இளஞ்செழியன்: நிலத்தில் விழுந்து நன்றி தெரிவித்த இராணுவச் சிப்பாய் மனைவி
யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரண் உள்ளே இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பாக இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் கொலைக் குற்ற வழக்கு தாக்கல்...
யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளியொருவர் தற்கொலை
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக...
இலங்கையில் புலனாய்வு ஊடகவியலை வளப்படுத்த அமெரிக்கா நிதி உதவி
இலங்கை ஊடகவியாளாலர்களை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி உதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடகவியாளாலர்களுக்கு புலனாய்வு ஊடகவியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு அமெரிக்கா ஐந்து...
நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி
நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த...