யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்..! சிறையில் நடக்கும் இரகசியம்
யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர் ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை...
ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை! எம்.கே.சிவாஜிலிங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...
கட்டுநாயக்கவுக்கு வந்த விமானங்கள் மத்தளைக்கு திருப்பப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையால், அங்கு தரையிறங்கச் சென்ற மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டன.
இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கின.
இதனையடுத்தே...
இலங்கையின் புதிய சட்டமா அதிபர் இன்று சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய சட்டமா அதிபராக ஜெயந்த ஜெயசூரிய இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பதவியில் இருந்த சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற...
பிரபாகரனின் வீட்டை உடைக்கக் காரணம் என்ன? சிங்கள மக்களுக்கு இராணுவ வீரர் விளக்கம்
நயினா தீவுக்கு விஜயம் செய்திருந்த சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அது தொடர்பாக காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் குறித்த இராணுவ வீரர் பின்வருமாறு...
ராஜபக்ச குடும்பத்தின் வருமானம் 2 கோடி ரூபா! CSN நிறுவனத்தை ஆரம்பிக்க 340 மில்லியன் ரூபா எப்படி வந்ததது?
ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவை எதிர்ப்பது கேலிக்குரியது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த...
குழப்பத்திற்கு மத்தியில் நிறைவேறிய சட்டமூலம்
உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்வது வரலாற்று தருணம் என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்...
கொலைக் குற்றச்சாட்டு! இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு 17 ஆண்டுகள் கடூழியச் சிறை
யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...
முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு மேலதிக...
இலங்கை பரீட்சை திணைக்களத்தை விரிவுபடுத்த 1200 மில்லியன், குறைபாடாக இருக்கும் தமிழ் அதிகாரிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை – கல்வி...
அரச சேவையில் சிற்றூழியர்களை தவிர அனைத்து துறைகளுக்கும் பொருத்தமானவர்களை பொருத்தமான பதவிக்கு கொண்டு செல்ல வழி அமைத்துவரும் இலங்கை பரீட்சை ,தினைக்களம் 1200 மில்லியன் ருபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடின்...