இலங்கை செய்திகள்

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு...

நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்! வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு

இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள்...

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக...

காட்சிக்கூடமாக மாறும் சிறைச்சாலை! யோஷிதவை பார்வையிட படையெடுக்கும் அமைச்சர்கள்

பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனை பார்க்க பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் யோஷித உள்ளிட்ட குழுவினரின் நலன்...

யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை!- சரத் பொன்சேகா எம்.பி.

எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

மத ஸ்தலங்களை புனரமைக்க நிதியுதவி வழங்கிவைத்தார்… அமைச்சர் டெனிஸ்வரன்…

  மன்னார் மாவட்டத்தின் இந்து ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றை புனரமைக்க, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து  கடந்த ஆண்டு நிதி...

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்கு மஹிந்த அதிருப்தி!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து சிங்கள பத்திரிகையொன்ற...

விமான சேவைகள் நிறுவனத்தில் முறைகேடு! பிரதியமைச்சர் பிரியங்கரவிடம் விசாரணை

இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விசாரிக்கப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் பெருமளவான ஊழல்கள் மற்றும்...

எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாது!- அரசாங்கம்

எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. எரிபொருள் விலை தொடர்பில்...

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளேயாவர்!- கோத்தபாய

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல்...