இலங்கை செய்திகள்

யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்…

கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என்...

சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு இன்று பிரவேசம்

ஐக்கிய தேசியக் முன்னணியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் பாராளுமன்ற...

யோசிதவை பார்வையிட்ட கலைஞர்கள்

சி.எஸ்.என். தொலைக்காட்சி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸவை பார்வையிட கலைஞர்கள் வெலிக்கடை சிறைச்சலைக்கு இன்று சென்றுள்ளனர். இதன்போது யோசித உட்பட ஏனையோர் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு...

ஊடகவியலாளர்களுடன் செல்பி எடுத்த ஹுஸைன்

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார். அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும்...

பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் சரத் பொன்சேகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி...

ஐ.நா.வில் என்ன கூறப் போகிறார் என்பதே சிக்கல்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தில் அவரின் நகர்வுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விடவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் எவ்வாறான அறிக்கையை வெளியிடப் போகின்றார் என்பதிலேயே சிக்கல்...

அரச விரோத சக்திகளின் தவறான வழிகாட்டல்கள்!

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மன்றங்கள் அனைத்துமே இலங்கைக்கு விரோதமானவை என்ற அபிப்பிராயம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதாவது புலிகளின் ஈழக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புலம்பெயர்...

ஊழல் மோசடிகள் குறித்து, பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை

ஊழல் மோசடிகள் குறித்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம்...

ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் செயிட் அல் ஹுசைன்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார். நான்கு நாள் விஜயமொன்றை...

ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா. ஆணையர் ஹுசைன்

உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன்...