கொலைக் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!
1989ஆம் ஆண்டு ஜே.வி.பி வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் நபர் ஒருவரை படுகொலை செய்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே தங்காலை உயர் நீதிமன்ற நீதவான்...
பெண்போராளிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை! (படங்கள் இணைப்பு) மனவலிமை குன்றியவர்கள், இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்!!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்தகொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள...
ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் – சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான...
புலிகளின் முதுகெலும்பை முறிக்க:இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக்கொண்டது ஏன்……….
"................கடந்த 29 மாதங்களாக கடற்படையில் "சயுரால" என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப்...
வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன்போது சிறைகளில்...
இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்துக்கு அடிபணிந்து செயற்படுகிறது: கோத்தபாய
யுத்த காலத்தில் இராணுவ வீரர்களால் எந்த யுத்தக்குற்றங்களும் இழைக்கப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் யுத்த காலத்தின் போது இராணுவ வீரர்கள் குற்றமிழைத்ததாகக் கூறி இராணுவ வீரர்களை...
யசாரா அபேநாயக்க விரைவில் கைது?
சட்டவிரோத நிதி பரிமாற்றல் இடம்பெற்றதாக கூறப்படும் சி.எஸ்.என் தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்த யசாரா அபேநாயக்க கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணை...
சி.எஸ்.என் விசாரணை – ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு கிடையாது
சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையில் எவ்வித தலையீடுகளும் காணப்படவில்லை...
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் ஒத்துழைப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற சட்டவிரோத சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத சீறுநீரக சத்திர சிகிச்சை வர்த்தகம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஐவர் அடங்கிய குழுவின்...
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இரகசிய கடிதம்: ஜீ.எல். பீரிஸ்
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்துவதற்காக மேலை நாடுகள் மற்றும் இந்தியாவிற்கும் அரசாங்கம் இரகசிய கடிதங்கள் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக...