68வது சுதந்திர தினம்! காலை 9.15 மணிக்கு ஜனாதிபதி உரை
இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
முப்படை, இலங்கைப் பொலிஸ்...
ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் சக்திகளை ஓரங்கட்டுவோம்!
இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இதன் பிரதான வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது.
அதேநேரம் சுதந்திர தினத்தை வெளிப்படுத்தும் வகையில் நாடெங்கிலும் மூன்று வர்ணங்களைத்...
எனக்கு சுதந்திரம் இல்லை! அதனால் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டேன்: மஹிந்த
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று மாலை இத்தாலில் தொழில் புரியும் இலங்கையர்கள் சிலரை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
இன்றைய தினம் எமது 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் தேசத்தின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதிலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் எமது மக்களின் பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பலப்படுத்துவதிலும்...
நல்லிணக்கத்தை தமிழில் தேசியக்கீதத்துடன் வரையறுக்க முடியாது: சமவுரிமைக்கான இயக்கம்
இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை சமூகங்களுக்கு இடையில் ஏற்படுத்த தமிழில் தேசியக்கீதத்தை பாடுவது மாத்திரம் வரையறையாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியது அவசியம் என்று சமவுரிமைக்கான இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில்...
சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளின் உடல், மனநிலை, குடும்பசூழல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்நாட்டின் சுதந்திர தினத்திலாவது அவர்களை விடுதலை செய்து மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம்...
சரத் பொன்சேகாவால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது
ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்த வைபவம் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெறுகின்றது.
இதன்போது சரத்...
பதவி விலகுகிறார் வடக்கு மாகாண ஆளுனர்
வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து, விலகிக் கொள்வது குறித்து அவர் ஜனாதிபதி...
உயர் பாதுகாப்பு வலயத்தில் 2 இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படவில்லை
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடைய குடிமனைகளை மையப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 இராணுவ படைமுகாம்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியினைச் சேர்ந்த 400 குடும்பங்கள்...
கெஹலிய ஆஜராகியும் மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் ஒத்திவைப்பு
யாழ்.குடாநாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல்போன முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரின் வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு...