இலங்கை செய்திகள்

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும்

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித...

வவுனியா பொது வைத்தியசாலைக்கு தாயகம் அமைப்பினால் அறுவைச்சிகிச்சை பொருட்கள் அன்பளிப்பு..!!

  தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிக்கிச்சைப் பிரிவிற்கு தேவையான ஒருதொகுதி பொருட்கள் நேற்றுமுன்தினம்(01/02/2016) அன்பளிப்பு செய்யப்பட்டது. தமிழ்...

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின்...

யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்சவை பார்த்து நலன் அறியும்...

எமில்காந்தனுக்கு எதிராக சட்டநடவடிக்கை அவசியம் – ஜேவிபி – ஜேஎச்யூ கோரிக்கை

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் நிதி முகாமையாளர் எமில்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி...

மலையக கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் –

  மலையக கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் - மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிப்பு மலையகத்தின் தந்தை என போற்றப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆஜர்

யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு...

மகிந்தவின் இரு மகன்கள் குறித்த தகவல்கள் வெளியானது எப்படி…?

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் குற்றத்திற்காக. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களை சமாளித்துவிடலாம் என்பதை பொதுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் மகிந்தவின்...

துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளரின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோரியும் இடம் மாற்றம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம்.

  துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளரின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோரியும் இடம் மாற்றம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம். மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை...

சம்மந்தனும், சுமந்திரனும் சுதந்திரதின வைபவத்தில் பங்குபெறுவர்.

இலங்கையின் 68வது சுதந்திரதின வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமாகிய சுமந்திரன் அவர்கள் பங்குபற்றுவாரென புலனாய்வுத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சி என்ற ரீதியில் பங்குபெறவேண்டியதன் தேவை ஏற்பட்டதன் காரணமாகவே தாம்...