இலங்கை செய்திகள்

இலங்கையின் 68வது சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதிரடி அறிவிப்பு.

தமிழரசுக்கட்சியின் இன்றைய தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் தான் சுதந்திரதின் வைபவத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தினப்புயல் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார். சுதந்திரதின வைபவத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?...

மகிந்தவின் மகன் காதலியுடன் சிறை சென்றார்….

யோசித்த கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்செய்திதான் தற்போது அனைத்து இட த்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மகன் கைதுசெய்யப்பட்டமையானது சர்வதேச ரீதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறையிலிருக்கும் யோசித்தவை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில் அவரது...

அடுத்து கம்பி எண்ணப்போவது தானே என்கிறார் மகிந்த

அடுத்ததாக தன்னையே அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “உள்ளூராட்சித்...

யோஷிதவை பார்க்கவில்லை – மேர்வின்

பிள்ளைகள் பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது பெற்றோர் அடையும் வேதனையை ஒரு தந்தை என்ற வகையில் தான் நன்கு அறிவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை கிராமத்தில் பிறந்தவன்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்...

சுஷ்மாவுடனான சந்திப்பு சந்தேகமே!- சூசகமாகத் தெரிவித்தார் விக்கி

இலங்கைக்கு நாளை வியாழக்கிழமை வருகை தரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்தால், இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பேன். இல்லாவிடின் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கும் போது இந்த...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை...

உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்!- மஹிந்தவுக்கு துலாஞ்சலி கடிதம்

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது...

எமில்காந்தனுக்கு எதிராக சட்டநடவடிக்கை அவசியம்!- ஜேவிபி – ஜேஎச்யூ கோரிக்கை!

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் நிதி முகாமையாளர் எமில்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி...

மஹிந்தவின் இளைய மகன் களத்தில்

யார் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்றும் தமது சகோதரன் நிரபராதியென விடுவிக்கப்படுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றத்தின் கீழ்...