இலங்கை செய்திகள்

இந்திய உடன்படிக்கைக்கு இலங்கைக்கு எதிர்ப்பு

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு இலங்கையில் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக இன்று ஒன்றிணைந்த பொறியியலாளர் சங்கம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. மருதானை கோட்டை போன்ற...

அன்று தமிழ் மக்கள் விட்ட கண்ணீர் இன்று மகிந்த குடும்பத்தையே கண்ணீர் விட வைக்கிறது!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற தத்துவம் எத்துணை ஆழமானது என்பதை எங்கள் வாழ்வில் நாம் அனுபவமாக கண்டு உணர்ந்துள்ளோம். எனினும் இத்தத்துவங்களை மறந்து போவது தான் நாம் செய்யும் மிகப்பெரும் தவறு. தசரத...

பிரிட்டனின் அழுத்தம் இலங்கைக்கு அவசியம்! ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கும் கூட்டமைப்பு கடும் அதிருப்தி

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக, பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், ஜனாதிபதியின் கருத்து...

மைத்திரி அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்!

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளார். மிகவும் அமைதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா அவ்வப்போது எதிர்பாராத விதமாக திடீர்...

இறுதிப்போரில் நிகழ்ந்ததை அறியாதோரே இலங்கையின் யுத்திகள் குறித்து பேசுகின்றனர்! துருக்கித் தூதுவர்

போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளைக் கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின்போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கை பிரச்சினைக்கு...

இலங்கைக்குள் அதிகரிக்கும் போதைப்பொருள்

2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 358 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஆண்டொன்றில் இலங்கைக்கு 763 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், ஹெரோயின் விநியோகம் தொடர்பில்...

தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்!

தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.  

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது, அடுத்தவர்களுக்கு நல்வாழ்வளிப்பதையே குறிக்கும்: சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வைத்து இலங்கை முஸ்லிம்களை அச்சமூட்ட சிலர் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை சமஸ்டியாக மாற ஒரு...

படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும்?

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர்...

காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கான செலவை டக்ளஸ் தேவானந்தா ஏற்பதாக தகவல்!

சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக...