இலங்கை செய்திகள்

யோசிதவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவிற்கு எதிராக கடற்படையினர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடற்படை லெப்டினனான யோசித, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது சுய விருப்பின் அடிப்படையில் கடற்படைத்...

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது!– பிரதமர்

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆசிய பிராந்திய வலய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு...

யோசித கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறேன்!- முரத்தட்டுவே ஆனந்த தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அபயாராமய விஹாரதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபாயாரமய விகாரையில் நேற்று நடைபெற்ற...

மகிந்தவோ, கூட்டு எதிர்க்கட்சியினரோ அபயராம விகாரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை!

நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விதித்துள்ளது. இது குறித்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.டி.குணசேகர,...

தஹம் சிறிசேனவுக்கு சொந்தமான BMW i8 கார் விவகாரம்…? திடுக்கிடும் உண்மைகள்….

ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ரக அதி சொகுசு BMW i8 வாகனம் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பெறுமதி 21,496,25000 ரூபாவாகும் எனவும்...

ராஜபக்சாக்களின் – கண்ணீர் – பொன்சேகா மனைவி ஆனந்தம்

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல்ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என கவலை வெளியிட்டுள்ளார். நல்லது நாமல் ராஜபக்சவிற்கு தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்களின் செயற்பாடுகளால் துன்புறுத்தப்பட்ட,கொல்லப்பட்டவர்களின் பல...

ஒன்றில்லை… யோஷித்தவுக்கு எதிராக மொத்தம் 6 வழக்குகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் ஐவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் கீழ், வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பணச்...

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்த வீடுகள் வழங்க வேண்டும் – டக்ளஸ்

வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அநேகர் தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு முழுமையான,வீடுகளை வேண்டுமென ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துள்ளார். மீள்குடியேற்ற, புனரமைப்பு அமைச்சர்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என...

சிறுநீரக கடத்தல் ஒரு திட்டமிட்ட செயல் – மயில்வாகனம் திலகராஜ்

வறுமை காரணமாக தங்கள் சிறுநீரகங்களை விற்பனை செய்து வருவதாக மலையக மக்களை அழிவுப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்காது தன்மானம் உள்ள மலையக மக்களாக வாழும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்க வேண்டும்...