இலங்கை செய்திகள்

வழிபாடுகளுக்காக மகிந்த தலதா மாளிகைக்கு விஜயம்

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தலதா மாளிகைகைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மகிந்தானந்த அலுத்கமகே,லொகான் ரத்வத்த உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், வழிபாடுகளுக்காக...

பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினால் அனைவரும் அரசியல் கைதிகள் – தினேஸ்

இலங்கை பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினால் அனைவரும் அரசியல் கைதிகளாக மாறுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

 எமில் காந்தனுக்கு சிவப்பு பிடியாணை ரத்து

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக கருதப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணையையும், பிடியாணையையும் கொழும்பு விசேட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட...

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்வையிட சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன,...

சிங்களபேரினவாதிகளுடன் இரண்டர கலப்போம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் த. ம. பேரவையின் அரசியல் தீர்வு வைபவத்தில்

  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக...

பிரபாகரன் பின் இந்திய இலக்கு…! முஸ்லீம் காங்கிரஸ் கைகளில் இந்திய ஆயுதங்கள்…!

மகிந்தவின் புதல்வர் ஏன் கைது செய்யப்பட்டார்...? மஹிந்த அணியின் புதிய கட்சி உதயம். அதன் தாக்கம் .இலங்கை அரசு சமஸ்டி முறையை வழங்குமா? இந்தியா அதற்கு சம்மதிக்குமா ? இந்தியா IPKF காலத்தில்...

மேஜர் ஜெனரல்கள் சிலரிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது

சில மேஜர் ஜெனரல்களிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் மோசடிகள், கையூட்டல் பெற்றுக்கொண்டமை, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டமை, முறைகேடுகளில்...

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்கவுள்ளனர்!

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க உள்ளனர். அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் துறைகளை பகிர்ந்து கொள்வதில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை களைவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால...

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்?

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...

பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது! அரசாங்கமே முடிவெடுக்கும்! என்கிறார் ஐ.தே.க பொதுச்செயலாளர்

உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது. இணைந்த எதிர்க்கட்சியல்ல எவரா லும் அரசாங்கத்தை அசைக்க முடியாது என...