வெள்ளியன்று ஐ.நா. ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை வருகிறார்!
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
யுத்தக்குற்ற விசாரணையில் தடுமாறும் அரசாங்கம்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச...
தேசியக் கொடிகளை ஏற்றுமாறு கோரிக்கை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் தேசியக்...
ஜனாதிபதி மாளிகைக்குள் இயங்கிய யோஷித்தவின் தொலைக்காட்சி காரியாலயம்
கடந்த ஆட்சியின் போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில், சி.எஸ்.என். தனியார் தொலைக்காட்சியின் காரியாலம் ஒன்று செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மகனான யோஷித்த ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்பட்ட...
யோஷித்தவின் கைது அதிர்ச்சி அளிக்கவில்லை! கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பு
லெப்னன்ட் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமையானது அதிர்ச்சியான சம்பவம் அல்ல என்று மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இந்தக்கருத்தை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு...
மகிந்த ஆட்சியில் இனவாத அமைப்பு ஒன்றுக்கு பாதுகாப்பு அமைச்சு நிதி வழங்கியது அம்பலம்!
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாத அமைப்பொன்றின் செயற்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய கணக்கிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் கிளப்பட்டு வரும்...
சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையிலான சமூக உடன்பாட்டின் அவசியம்
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு செய்யப்பட வேண்டும். அந்த சமூக உடன்பாட்டின் மீதே அரசியல் அதிகாரங்களைப்...
மகனை கைது செய்த அதிர்ச்சியில் மகிந்த திடிர் மரணம் பிரபாகரன் இறப்பையும் இப்படித்தான் ஊடகங்கள் காட்டியிருப்பாங்க போல
மகனை கைது செய்த அதிர்ச்சியில் மகிந்த திடிர் மரணம்….
மகிந்த ராஜபக்க்ஷ திடிர் மரணம்!!!!!!
இணயத்தளத்தில் மகிந்த ராஜபக்சைக்கு மரணச் சடங்கு செய்யும் மக்கள்
இணையத்தளம் மற்றும் முகநூலில் கலக்கும் (தீயாய் பரவும்) மகிந்த இறந்து கிடப்பதைப்...
ஞானசாரரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்காக இறைவனுக்கு தாங்கள் தமது தலைமுடியை காணிக்கை
தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி மதவழிபாடுகளில்...
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் பொதுவான சட்ட ரீதியான தார்ப்பரியத்தை நாங்கள் யாவரும் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.
வடமாகாணத்தில் மொத்தம் 39 கூட்டங்களுக்கு நான் இணைத்தலைவராகக் கடமையாற்றுவதானால் வேறுவேலைகள் எவற்றையும் நான் பார்க்கமுடியாமல் போய் விடும். எனவே என் சார்பில் மற்றவர்களைக் கடமையாற்ற அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். அதற்குப் பதில் வரவில்லை...