இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை நம்பி சர்வதேசத்தை கை விட்டால், 2016ம் ஆண்டில் அல்ல இந்த யுகத்திலும் தமிழருக்குத் தீர்வு கிடையாது. என்பதே...

  அரசனை நம்பி புருசனைக் கைவிடல் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு. அரசன் என்ற சொற்பதம் திரிபடைந்ததால் ஏற்பட்டதாகும். உண்மையில் அரசனை என்பது அரசை என்பதாக இடம்பெற்றிருக்க வேண்டும். முன்னைய காலத்தில் பிள்ளை இல்லாத...

இனியும் வேண்டாம் இனவாதம்!பயனற்றவர்களினால் மக்களை ஏமாற்ற முடியாது!

அந்த லே இந்த லே என பயனற்றவர்களினால் மக்களை ஏமாற்ற முடியாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இம்பாந்தோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது இதனைக்...

உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையை வளர்த்தெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்-காணொளிகள்

மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு கடல், வான், தரை என வளர்ச்சிகண்டு, விடுதலைப்புலிகள் சர்வதேச நாடுகளுக்கு சவாலாக விளங்கினர். இலங்கையில் பலாலி இராணுவ முகாம், கட்டுநாயக்க விமான நிலையம்,...

அதியுயர் சமஷ்டி குறித்து ஆராயமுக்கிய அரசியல் பிரமுகர்களையும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளையும் லண்டனில் சந்தித்த சம்பந்தன்

  அதியுயர் சமஷ்டி குறித்து ஆராய சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் லண்டன் விஜயம் இரு தினங்களுக்கு முன்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அதியுயர் சமஷ்டி குறித்து ஆராய்வதற்காக லண்டன் நோக்கிப் பயணமானார். சாதாரணமாகவே...

வடக்கு முதல்வரின் தலைமையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை...

யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். இந்த விசாரணைகள் கடற்படை...

நாடாளுமன்றத்துக்குள் நுழையும் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக...

புதிய அரசியலமைப்பில் தமிழர்களை அந்நியப்படுத்த சதி

புதிய அரசியல் அமைப்பில் இருந்து தமிழர்களை ஏமாற்றி வெளியேற்றும் விதமாகவே  திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் அமைப்பினை தொடங்குவதற்கு முன்னரே அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. கடந்த ஆண்டு தை மாதம்...

மயிலிட்டி துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முயன்ற சனல் 4 ஊடகவியலாளர்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சனல் 4 தொலைக்காட்சியின் ஜோன் ஸ்னோ மயிலிட்டித் துறைமுகம் பிரதேசத்திற்குள் நுழைய முயன்றதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கொலைக்களம், சாட்சிகளற்ற படுகொலைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலமாக...

ரவிராஜ் படுகொலை வழக்கில் பொய் சாட்சியம்

தமிழ்த் தேசியக் கூட்டiமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச தரப்பு சாட்சியாளர் பொய்யான சாட்சியம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள்...