இலங்கை செய்திகள்

ஜப்பான் நாட்டில் ஆண்உறுப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

HIV வைரஸ் தொற்றுநோயில் இருந்து தமது நாடு பாதுகாக்கப்பட்டு வருவதை இட்டு ஜப்பான் நாட்டில் ஆண்உறுப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதை அவர்கள் தெய்வீக விழா என்று ம் குடும்பங்களுக்கிடையே நல் உறவு...

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது.

  போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் ஈராக்கில் புரிந்த அட்டூழியங்கள் தொடர்பில் இதுவரை...

ஊடகங்களுக்கு அஞ்சியோடும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், ஊடகங்களைக் கண்டால் ஓடியொளிக்கும் பண்பைக் கொண்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்வதற்காக...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 20 பேர் விலகுகின்றனர்

  இலங்கையில் மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் ஆரம்பிக்கப்படவுள்ள புதியக்கட்சியில் இணையும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இந்த இணக்கம் நேற்று இரவு ஸ்ரீஜெயவர்த்தபுரவில் அமைந்துள்ள முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் வைத்து ஏற்பட்டுள்ளதாக...

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 100 மில்லியன் மானநஷ்டம் கோருகிறார் கெமுனு விஜேரத்ன

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு தெரிவித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடக பேச்சாளர்...

தவறுகள் திருத்தப்ப்படும்போது தவறாது பாராட்ட வேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்…

  ஸ்ரீ லங்கா டெலிகொம், தனது பைபர் ஒப்டிக் இணைப்பின் மூலம் (Fiber Optic) நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பப சேவையினை மக்களுக்கு வழங்கிவருகின்றது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இவ்வாறான இணைப்பு இழைகள்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணகைளுக்காக முன்னாள்...

மஹிந்த சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். பௌத்தத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்

  மஹிந்த சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். பௌத்தத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள- ஆங்கில ஊடகங்கள் சிலவும், ஊடகவியலாளர்கள் சிலரும் இனவாதத்தைப் பரப்புவதில் குறியாக இருக்கின்றார்கள்....

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த பலர் தீவிரவாத முயற்சிகளில் – சந்திரிக்கா

அனைவருடனும் இணைந்து சேவையாற்ற தாம் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ ஹுலங்தாவ தமிழ் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும்...