ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்
பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின்...
திருமலை இரகசிய தடுப்பு முகாம், நிலத்தின் கீழ் சிறை – விசாரணைக்கு உத்தரவு
திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள நிலத்தின்கீழான இரகசியதடுப்பு முகாம்களில் மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டது.
இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிகான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காணமற்போனோர் குறித்து விசாரணைசெய்யும்...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது கருத்தை தெரிவிக்க ஒரு வாய்ப்பு
புதிய அரசமைப்புக்கு இலங்கையில் உள்ள மக்கள் போன்று சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கையர்களும் தங்களது கருத்துகளையும், அபிலாஷைகளையும் முன்மொழிய முடியும்.
அதற்கான விசேட இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று புதிய அரசமைப்புக்கான மக்கள் கருத்தறியும்...
ஞானசாரருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றன – விசாரணைகள் ஆரம்பம்
பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி...
போதைப் பொருள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை
நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைபொருள் கொண்டுவருவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் பிரிவிடம் கேட்டறிந்துள்ளார். இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி...
நாட்டின் அதிக எரிபொருள் பயன்பாட்டை உறுஞ்சும் கடற்படை
கடந்த மூன்று ஆண்டுகளில், அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடற்படை, முற்றாகவே கட்டுப்படுத்தியுள்ளது என கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் தர்மேந்திர வெட்டேவ குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்...
ஒரு விடுதலைப்போராட்டத்தின் வெற்றி சர்வதேசத்திலேயே தங்கியுள்ளது – அரியநேத்திரன்
ஒரு நாட்டில் நடைபெறுவம் விடுதலைப்போராட்டத்தின் வெற்றி என்பது சர்வதேசத்திலேயே தங்கியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் நேற்று கொக்கட்டிச்சோலை கலாச்சார...
எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகுமாறு சிஹல ராவய அழைப்பு
ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமை தொடர்பில், தீவிரமான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகுமாறு சிஹல ராயவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஹோமாகம நீதிமன்ற வளவில்...
சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை மறுக்கிறார் பிரதமர் ரணில்
போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச...
சீகா{zika} வைரஸ் 25 நாடு பதட்டம் இலங்கையில் பாதிப்பு இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன்
ஸிகா தொற்று பரவலடைந்துள்ள பகுதிகளுக்கு சென்று திரும்பியுள்ள மூன்று கனேடியர்களுக்கு ஸிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (புதன்கிழமை) கனடாவில் அதாவது உள்ளூரில் ஸிகா வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம்...