தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் பிணை வழங்க முடியாது – நீதிபதி
எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார...
விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்-ஒரு ஈழப்போராளியின் ரத்தத்தை உறைய வைக்கும் பேட்டி “நேற்று… நான் விடுதலைப்...
ஒரு ஈழப்போராளியின் ரத்தத்தை உறைய வைக்கும் பேட்டி
"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."
ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மை
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய...
கொக்கட்டிச்சோலை படுகொலையில் வெளிவரா புகைப்படங்கள்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாட்கள். 1987 ஜனவரி 28,29,30 ஆகிய நாட்களில் சிங்களப்படை 86 தமிழர்களை குடிசைகளுக்குள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் இதில்...
பயணத்தை நிறுத்த முடியாது – மேர்வின்
கதிரை சூடாகியும், அந்த கதிரையில் மூட்டைப் பூச்சி இருப்பதாகவும் இருந்தால் மூட்டைப் பூச்சிகளை அழிக்காமல் வேறு கதிரையை தேடிக் கொள்வது தான் மிகவும் சிறந்தது எனவும் தான் இன்னும் அரசாங்கத்தில் என்ன நடைபெறுகின்றது...
பம்பரக்கலையில் பற்றி எரிந்த லய தொடர் வீடுகளுக்கு இதுவரை விமோர்சனம் இல்லை – மக்கள் அங்கலாய்ப்பு
மலையகத்தில் கடந்த காலங்களில் பத்துக்கும் அதிகமான தீ விபத்துக்கள் தொழிலாளர்கள் வாழும் லயன் தொடர் குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ளது.
இத் தீ விபத்துக்கள் பொதுவாக மின்சாரம் ஒழுங்கீனம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது.
இந்தவகையில்...
வேலை அற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டிப்பதுதொடர்பிலும் கல்வியின் தற்போதய நிலமைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சின் ராஜாங்க...
வேலை அற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டிப்பதுதொடர்பிலும் கல்வியின் தற்போதய நிலமைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சின் ராஜாங்க அமைச்சர் இராதாகிஸ்ணன் தினப்புயல் ஊடத்துடனான நேர்காணலின் போது..
//
thinappuyalnews.comவேலை அற்ற பட்டதாரிகள் தொடர்பிலும்...
தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் பிணை வழங்க முடியாது! நீதிபதி ஆவேசம்
எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார...
புங்குடுதீவு மாணவி கொலை: நடந்தது என்ன- எக்ஸ்ரே ரிப்போர்ட்! பொலிசாரிடம் முறையிட்டோம்.
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்கொண்டு சென்றபோது, அந்த வீட்டு வளவுக்குள் ஒரு சப்பாத்தைக் கண்டேன்....
போரில் பிரபாகரன் இறக்கவில்லை- “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்
போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
(கடைசிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து கடும் சித்திரவதைக்கு...
தமிழர் போராட்ட வரலாற்றுத் தலைவர் பிரபாகரன்- மாமனிதர் ஜி.நடேசன் ( ஊடகவியலாளர்
தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இம் மாதம் 26ம் தேதி புதன்கிழமை 49 ஆவது அகவையை பூர்த்தி செய்து ஐம்பதாவது அகவையில்...